ஏர்செல் நிறுவனத்தின் OWNER யார் தெரியுமா ?
ஏர்செல் நிறுவனத்தின் OWNER யார் தெரியுமா ??
ஒரு காலத்தில் முன்னணி நிறுவனமாக இருந்த AIRCEL நிறுவனம் இப்பொழுது திடிரென்று சேவைகள் நிறுத்த பட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாகியது
AIRCEL நிறுவனம் 1999-ல் தமிழ்நாட்டில் சின்னகண்ணன் ,சிவசங்கரன் என்கிற இருவரால் தொடங்கப்பட்டது .
சிம் சேவையில் முதலிடத்தில் இருந்து வந்தது .
AIRCEL நிறுவனத்தின் விளம்பர நடிகராக சூர்யா நடித்து வந்தார்.
பிறகு மலேசியன் டெலிகாம் கம்பெனி MAXIS 74% பங்கை சிவசங்கரனிடம்மிருந்து வாங்கினார்கள் .
மீதம் இருக்கும் 26% பங்கை அபோல்லோ (APOLLO HOSPITAL) மருத்துவமனையின் நிருவராக இருக்கும் சுமிதா ரெட்டி அவர்களின் சொந்தமான சிந்திய ரிகுடேர்ஸ் நிறுவனம் வாங்கினார்கள் .
இதன் மூலம் AIRCEL நிறுவனம் பல மாநிலங்களில் காலடி எடுத்துவைத்தது .
மேலும் டோனி (DHONI) ,சமிரா ரெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் AIRCEL விளம்பரத்தில் பங்களித்தனர் .
இப்பொழுது சில டவர் (TOWER) பிரச்சனை காரணமாக மூன்று நாட்கள் AIRCEL தொலை தொடர்பு நிறுத்த பட்டது .
இப்பொழுது மீண்டும் செயல் பட ஆரம்பித்துள்ளது .
படித்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி ------மேலும் நம் தளங்களின் முன்னேற்றம் குறித்து உங்கள் கருத்துகளை கீழே எழுதவும்

Comments
Post a Comment