கோவை சரளா என்கிற பெயர் M.G.R மூலம்தான் வரப்பட்டது
கோவை சரளா என்கிற பெயர் M.G.R மூலம்தான் வரப்பட்டது
கோவை சரளா சிறுவயதிலிருந்தே M.G.R ரசிகர் .
இவர் கல்லூரி செல்லும் போது M.G.R தங்கிருந்த ஹோட்டல் சன்னல் வழியாக கோவை சரளா M.G.R பார்த்த வண்ணம் இருப்பாராம்
ஒரு நாள் சரளா தம்மை பார்ப்பதை தெரிந்த ------- சரளாவை கூப்பிட்டார் .
எதற்கு பார்க்கிறாய் நீ யார் என்று --------- கேட்கிறார் .அதற்கு சரளா நான் உங்களுடைய மிக பெரிய ரசிகன் என்று சொல்லிவிட்டு சென்றாராம்
பின்னர் ---- அசிஸ்டன்ட்டிடம் இவள் யார் என்று விசாரிக்க சொன்னார் .பின்னர் அசிஸ்டன்ட் இவள் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் இப்பொழுது கல்லூரியில் படிகிராரம் என்று கூறினார் .
----- அவள் படிக்கும் கல்லூரிக்கு சென்று இவள் படிப்புக்கு உண்டான அனைத்து செலவையும் நான் பார்த்து கொல்ஹின்ரேன் என்று கூறினார்
சில வருடங்கள் கழித்து சரளா முந்தானை முடுச்சு என்ற படம் மூலம் அறிமுகமானர் .சரளா அங்கு வந்த ----- பார்த்து என்னை தெரிகின்றதா என்று கேட்டார் .------ சற்று யோசித்த பின்னர் நீ கோவை சரளா என்று கூபிட்டார்
அன்னையிலிருந்து தம் பெயரை கோவை சரளா என்று மாற்றிக்கொண்டார்
Comments
Post a Comment