1600 வருடம் கழித்தும் துருபிடிக்காத குதும்பினார் பக்கத்தில் இருக்கும் ஒரு இரும்பு தூண்
1600 வருடம் கழித்தும் துருபிடிக்காத குதும்பினார் பக்கத்தில் இருக்கும் ஒரு இரும்பு தூண் ?? இந்தியாவின் தலைநகரமான டெல்லிஇல் குதும்பினார் அமைந்துள்ளது அதன் அருகில் உள்ள இரும்பு தூண் 23 அடி உயரமும் 6000 கிலோகிராம் எடையும் உள்ள தூண் 98% இரும்பினால் செய்தது . இந்த தூணில் ஆறு வரிகளில் சமஸ்கிருதத்தில் சில வார்த்தைகள் எழுத பட்டிருந்தது .இரண்டாம் விக்ரமாதித்தன் உருவாக்கினார் இது அவருடைய ஆட்சி காலமான கீ.மூ 375 முதல் கீ .பீ 415 இடையில் உருவாகப்பட்டது என கூறபடுகிறது இந்த 1600 வருடம் கழித்தும் துரு பிடிக்க வில்லை .